Friday, March 29, 2024

முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி...

மீண்டும் செயல்பட தொடங்கியது அதிரை எக்ஸ்பிரஸ் செயலி!

சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் செயலி கடந்த சில நாட்களாக முடங்கி இருந்தது. செயலி முடங்கியது குறித்து நமது வாசகர்கள் நம்மிடம் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் தொழில்நுட்ப...

கொரோனாவை காரணம் காட்டி அதிரை முன்னாள் சேர்மன் வீட்டு கேஸ் புக்கிங்கை கேன்சல் செய்த டிரைவர்…!

அதிரையில் கொரோனாவை காரணம் காட்டி முன்னாள் சேர்மன் அஸ்லம் வீட்டு கேஸ் புக்கிங்கை,கம்பெனி டிரைவரே கேன்சல் செய்தது அம்பலம். அதிராம்பட்டினம் பேரூராட்சியின் முன்னாள் சேர்மனாக இருந்தவர் அஸ்லம்,இவர் 4 நாட்களுக்கு முன்னர் கொள்ளுக்காடு இன்டேன்...

அதிரையில் தற்காலிகமாக சேவையை நிறுத்திய இந்தியன் வங்கி !

கொரோனா தடுப்பு நவடிக்கையாக அதிரையில் இந்தியன் வங்கி அமைந்திருக்கும் பகுதி வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரையில் அதிரை இந்தியன் வங்கி கிளையில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக...

இனி அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே வெளியில் வர முடியும்..! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு மே 3 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது. அப்பொழுதும் சிலர் இந்த ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் தேவையின்றி வெளியில்...

Popular

Subscribe

spot_img