Friday, March 29, 2024

உதவிக்கரம்

தாய், தந்தையை இழந்து தவித்த பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி செய்த டிஎஸ்பி சபியுல்லா !

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி...

அதிரை : மூன்று நாளில் நடைபெற உள்ள அறுவை சிகிச்சைக்கு உதவுவீர் !

அதிராம்பட்டினம் CMPலைனை சேர்ந்தவர் ஜெய்னுல் ஆபீதீன். கூலி தொழிலாளியான இவர் ஹோட்டல்களில் சப்ளையர் பணி செய்து வந்தார். அவருக்கு பக்க வாதம் ஏற்பட்டு உழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே அவரது மனைவி சபுரா...

மல்லிப்பட்டிணம்: தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம்.

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே தீ விபத்தால் பாதிகப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக அரிசி,பருப்பு,சீனி மற்றும் 500 ரூபாய் ரொக்கம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து,வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்...

அதிரை : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு IRCS வாழ்வாதார உதவி !

அதிராம்பட்டினம் அருகே உள்ள முடுக்குகாடு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு ஒன்று தீ விபத்தால் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதனால் அவ்வீட்டில் இருந்த குடும்பத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை அறிந்த...

அவசரம் : உயிர்காக்க உதவிடுவீர் !!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த J.J. ஷாகுல் ஹமீது என்பவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய...

Popular

Subscribe

spot_img