Thursday, March 28, 2024

#BREAKING_NEWS அதிரையில் சாலை விபத்து….!அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கவலைக்கிடம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று(25.05.2018) இரவு இரு சக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

தகவல் அறிந்து உடனடியாக வந்த அதிரை தமுமுக அவசர ஊர்தியில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

குறிப்பு:-

புகைப்படத்தில் இருப்பவர் யாரெஎன்று தெரியவில்லை இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை அணுகவும்.

இவர் தர்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...