Thursday, March 28, 2024

BREAKING: மெரினாவில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் விதிக்க காலக்கெடு கடந்த மார்ச் 29ம் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசும் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

 
 

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் லட்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும் கிடைத்தது.

 

Source:- புதியதலைமுறை|தமிழன் எக்ஸ்பிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...