Wednesday, April 24, 2024

BREAKING : தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நட்சத்திர மதுக்கூடங்கள், அரசு மதுபான பார்கள் ஆகியவற்றையும் மூட முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...