Friday, April 26, 2024

அதிரை கடற்கரைத்தெருவில் வாய்க்கால் தூர்வாரும் பணி !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு மையவாடிக்கு அருகே தூரவாரப்படாமல் இருக்கும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அந்த வாய்க்காலை முழுமையாக தூர்வாரும் பணி நடைபெற்றது.

வாய்க்காலில் இருந்த புதர்கள் என அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு முழுமையாக தூர்வார்ப்பட்டது. அதுமட்டுமின்றி கடற்கரைத்தெருவில் ஆங்காங்கே அடைத்திருந்த சாக்கடைகளையும் பேரூராட்சி சார்பில் ஊழியர்கள் சரிசெய்தனர்.

கோரிக்கையை ஏற்று உடனே நிறைவேற்றி தந்த அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷுக்கும், சுகாதார ஆய்வாளர் அன்பரசனுக்கும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...