கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல் படுத்தப்பட்டு செயல் பட்டு வருகிறது..
இந்நிலையில் ஒருவர் மூலம் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க...
மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் (சாயக்கார தெரு) திலகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மகனும், அரக்கடா என்கின்ற மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மருமகனும், அகமது அனஸ், அலி அக்பர், இவர்களின்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை ச் சேர்ந்த காதர் முகைதீன் அவர்களின் மகன் தப்ரே ஆலம் வயது ( 30 ) அவர் விரைவாக சைக்கிள் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் 10,000...