நாடு முழுவதும் 26.01.2019 இன்று 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள E.P.M.S பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் 23/01/2019 அன்று ஏரிபுறக்கரை புயல் பாதுகாப்பு மண்டபத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் KG பல்நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஏரிபுறக்கரை மகளிர்...
கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், SDPI கட்சியின் சார்பிலும் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த...
நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இனி பார்க்கலாம்.
வருடந்தோறும் வாகனங்கள்...