தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் O.M.ஜெய்னுல் ஆப்தின் அவர்களின் மகனும், மர்ஹூம் S.A.M.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.ஹைதுரூஸ், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த S.சேக்மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும், O.M.Z.முகமது அப்துல்லா, O.M.Z.அப்துல் ஹலீம் ஆகியோரின் சகோதரருமாகிய O.M.Z.அயூப்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர தி.மு.கழகத்தை நிர்வாக வசதிக்காகவும் கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் கிழக்கு, மேற்கு என்று இரண்டாக அமைத்து அண்மையில் அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலை...
செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.சே.ஷேக் முகமது மரைக்காயர், மர்ஹூம் சே.கா.ஹாஜா முகைதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் புலவர் அப்பா மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது ஹசனார் லெப்பை அவர்களின்...
இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2024 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து...
தமிழகம் முழுவதும் இன்று (03/03/24) ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ...