அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ராணுவத்திற்கு தேர்வு!
இந்திய ராணுவத்தின் தரைப்படையில் காதிர் முகைதீன் கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள்(NCC) ராஜ்குமார் மற்றும் முத்தையா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகி சங்கர் நினைவு பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கல்லூரி முதல்வர் முஹம்மது முகைதீன்,…
Read More