உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கே...
அதிராம்பட்டிணத்தில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( CFI ) ஏற்பாடு செய்திருந்தது,
இதில் சிறப்பு அழைப்பாளராக
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்( CFI ) மாநில தலைவர் ஜனாப் அப்துல்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 180 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதிராம்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒப்பந்தாரர்கள் மூலம் செயல் படுத்தப்படும் இத்திட்டத்திற்கு போதுமான நிதிகள் ஒதுகீடு செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி ஆஸ்பத்திரி தெரு ரஹ்மானியா பள்ளி வாசல் முதல் ஆஸ்பத்திரி...