பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெறும்...
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹீம் ஈனா சேனா முனா. முகமது உசேன் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹீம் முகமது சாலிகுஅவர்களின் மருமகனும் மர்ஹீம் இலாவத் தம்பி மரைக்காயர் மர்ஹும் நல்ல அபூபக்கா மரைக்காயா அவர்களின் சகோதரனும் ஈனா சேன. முனா நைனா முகமது , தமீம் அன்சாரி , சாகுல் ஹமீது இரவர்களது தகப்பனாரும் , முஹமது இக்பால் அவர்களது மாமனாரும் அஜ்மல், முஸ்தாக் அவர்களின் அப்பாவுமாகிய ஈனா *சேனா முனா அகமது கபீர்* புது மனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவக்கப்படும்.
கொரொனா நிவாரணத்திற்கு நிதி கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்து நிதிகளை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்ட் சார்பில் அதன் செயலர்...
ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின்பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதிதருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.
காதீர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் மர்ஹும் ஹாஜி Dr.A.ஜியாவுதீன் அவர்களின் தந்தை ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்...