தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை மாநில வர்த்தக அணி செயளாலர் யூசுப் ராஜா அவர்கள் தலைமையில் இன்று (27/03/2019) புதன்கிழமை காலை 8...
க்கா...க்கா.... என்ன காக்கையாரே...அடிக்கடி அரசியல் செய்திய சொல்லி வந்த நீ ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆஸ்திரேலியா, அமேரிக்க எங்கேயும் புறபட்டுடியா?
இல்லங்க... கஜாவுக்கு அப்புறம் நான் பக்கதூருக்கு போயுட்டேன்...
அது சரி இப்போ என்னா...
மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகர நிர்வாகிகள், நகர திமுக நிர்வாகிகளுடன் இன்று 27/03/2019 புதன்கிழமை மாவட்ட செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் சந்தித்து, மதசார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் தஞ்சை...
தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள்...
கோவையில் நேற்று 6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து போக்சா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 10 குழுக்கள்...