பாஜக ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை! -அதிரை வழக்கறிஞர் முகம்மது தம்பி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலைத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களுக்காக…
Read More