இந்தியா
நிகோபர் தீவில் மதியம் 1.43 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. நிகோபர் தீவில் ஏற்பட்ட...
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ஆவிக்கோட்டையில் வெளிநாட்டை சார்ந்தவர் எரித்துக் கொலை.
ஆவிக்கோட்டையை சேர்ந்த திருமுருகன்(28) மற்றும் பிரான்ஸ் நாட்டை சார்ந்த டேவிட் (60) ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக பழகியுள்ளனர்.இந்நிலையில் கடந்த 5ம்...
அதிரை காந்திநகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை அதிரை திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
முன்னதாக நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அப்பகுதி...
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர்மழையின் காரணத்தினால் கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது....
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அறந்தாங்கி முக்கம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று(10.08.2018) மதியம் விபத்துக்குள்ளாகிவிட்டார்.
இதனிடையே பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
உடலில் பலத்த...