தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று(20.3.20) மாலை 4:30 மணியளவில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பு...
பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு...
மரண அறிவிப்பு : செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. சேக் முகம்மது அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.கா....
மரண அறிவிப்பு : செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. சேக் முகம்மது அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.கா....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை சட்டதிருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றன.
அதன்படி திருச்சியில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் தமுமுகவின்...