தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது....
அதிராம்பட்டினத்தில் கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக மக்கள் வெளியில் நடமாடுவதை குறைப்பதற்காக மக்களில் நலன் கருதி இலவச டோர் டெலிவரி வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஹபீபா ஹைபர் மால் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆதலால் அதிரை...
முஸ்லிம்களை இழிவு படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும்...
உலக நாட்டாமை அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான சமீபத்திய வர்த்தக பனிப்போர் எல்லோரும் அறிந்ததே. இதில் பிரதான இடம் வகிப்பது 5ஜி அரசியல் என்பது தனி கதை. இவைகளை பற்றி பேச வேண்டும் என்றால் 21...
தொட்டாலே தொற்றிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை வீழ்த்த அதிரையே அடங்கி கிடக்கும் நிலையில், சில ரோடுசைடு ரோமியோக்கள் சாலைகளில் அவசியமின்றி வலம்வருகின்றனர். அவ்வாறு சுற்றித்திரியோரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது, தங்களை நிருபர்கள் என...