பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று ஊரடங்கு பாசிசம் என்ற தலைப்பில் இணைய மாநாடு இன்று நடைபெற்றது.
தமிழக ஜோன் சார்பாக சென்னையில் இருந்து நடைபெற்ற இம்மாநாட்டில் 130000 நபர்கள் ஒரே நேரத்தில்...
அதிராம்பட்டினத்தில் உள்ள புதுப்பள்ளிவாசலில் அரசால் நோன்பு கஞ்சிக்காக வழங்கப்பட்ட அரிசியை முஹல்லா வாசிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன் முதல்படியாக சுமார் 120 வீடுகளுக்கு பேரித்தம்பழம் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று சுமார் 6கிலோ...
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு கொரோனா நெருக்கடியிலும் டெல்லியில் காவல்துறையால் CAA எதிர்ப்பு போராளிகள் குறிவைக்கப்பட்டு...
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் நேற்று...
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6 ஆவது...