பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி-யாக புகழேந்தி கணேஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி புகழேந்தி கணேஷுக்கு பட்டுக்கோட்டை சரக காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்...
லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் எப்போது கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று...
ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளை பாதித்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக தற்போது இந்தியா வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, அங்குள்ள விளைநிலங்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால்...
சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் பள்ளியின் துணை இமாம் அப்துல் ரஹ்மான் ரஹ்மானி அத்ரமி அவர்கள் பழவேற்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மறைந்த...
தமிழகத்தில் எத்தியோப்பியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பங்களாதேஷ், மியான்மர், பிரான்ஸ், பெல்ஜியம், காங்கோ மற்றும் கேமரூன் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் 108 பேர் மீது 12 குற்றவழக்குகள் பதிவு...