Wednesday, April 24, 2024

admin

8945 POSTS

Exclusive articles:

அதிரை : நாதக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் !

அதிராம்பட்டினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிரை கிளை நிர்வாகம் புதிதாக நியமிக்கப்பட்டு கட்சி பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் கபசுரக் குடிநீர் வழங்க...

சுயஊரடங்கை அறிவித்த கிராமம் – டாஸ்மாக் கடையையையும் அடைக்க உத்தரவிட்டு நெகிழ வைத்த தஞ்சை கலெக்டர் !

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அப்பகுதியினர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை அறிவித்து கடைகளை அடைத்தனர். மேலும்,...

டெல்லி மாணவி சஃபூரா ஜர்கருக்கு ஜாமீன் !

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவியுமான சஃபூரா ஜர்கர், கடந்த ஏப்ரல் மாதம் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கர்ப்பிணி பெண்ணான இவரின் கைதிற்கு நாடு முழுவதும் கடும்...

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு ? ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை !

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை (ஜூன் 24) காலை முதல்வர் இபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் கொரோனா தொற்று...

ஒன்பது ஆண்டுகளாக பிடித்தம் செய்து வரும் தொகையை உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கோரிக்கை!

பள்ளிக்கல்வி துறையில் கடந்த 2012 ஆம் வருடம் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ்மாணவர்களுக்கு ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல், இசை மற்றும் வாழ்வியல் திறன் போன்றபாடங்களில் மாணவர்கள் திறம்பட விளங்குவதற்கு சிறப்பாசியர்களை புரட்சித்தலைவிஅம்மாவின்...

Breaking

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...
spot_imgspot_img