தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 20 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் 05/08/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு துவங்கியது.
இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தலைவர் : ஷம்சுல்லுஹாஹ் ரஹ்மானி
பொது செயலாளர் : E.முஹம்மத்
பொருளாளர் :...
தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரனைக்கு வேலை செய்வதற்காக வந்தார் பிறகு கம்பேனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள சாலைகள் தற்பொழுது சில நாட்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 13ஆம் வார்டில் தற்பொழுது தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் 13ஆம் வார்டு சாலை 21ஆம்...
தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் அருகில் கீழதோட்டம் பகுதியில் நேற்று இரவு பேய்ந்த கண மழையில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.இதனை தகவல் அறிந்த உடனே இன்று அதிகாலை...
அதிரையில் தொன்று தொட்டு பல வருட காலமாக தார் சாலைகள் பெயர்ந்து வெறும் கற்கள் மட்டும் குண்டும் குழியுமாக இருப்பதை அனைவரும் அறிவர்.
உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல்கள் வந்தால் மட்டுமே அதிரையில்...