SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் விடுத்திருக்கும் அழைப்பில், "ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சியில் உள்ள ஜி கார்னரில் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
பசியற்ற இந்தியா பயமற்ற இந்தியாவை...
பட்டுக்கோட்டை - தஞ்சை சாலையில் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று பகல் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் - தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்ட தனியார் பேருந்தும் ஒரத்தநாடு...
SDPI கட்சி நடத்தும் மாநாடு எதிர்வரும் (21/10/18) ஞாயிற்றுகிழமை அன்று திருச்சி மாநகரில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு SDPI கட்சி சார்பாக மாவட்ட வாரியாக...
திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அமைந்திருக்கும் அதிராம்பட்டினம் ரெயில் நிலையம் வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு...
நேற்று நள்ளிரவு முதல் தொழில்நுட்ப கோளாறு காரனமாக உலகெங்கும் YOUTUBE சேவை முடங்கியுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில், சர்வரில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க வல்லுனர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் விரைவில் நிலைமை...