நடுத்தெருவை சேர்ந்த சி.செ.மு. அகமது ஜலில் அவர்கள் மகனும் செ.மு.க சேக் அலி அவர்களுடைய மருமகனும் சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரும் முகம்மது சேக்காதி அவர்களுடைய மச்சானுமாகிய அஷ்ரப் அலி நேற்று இரவு...
கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர்.
ஜெயலலிதா மறைந்தபின், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா...
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் Y. ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகனும், மர்ஹும் முகைதீன் பிச்சை அவர்களுடைய மருமகனும், மர்ஹும் Y.M.S சேக் தாவூத் ஜமால் முஹம்மது இவர்களுடைய சகோதரரும் , காதிர்...
வங்கிச்சேவையின் பாதுக்காப்பை உறுதி படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதன்படி தானியங்கி காசாலும் (ATM) இயந்திரங்களில் பயன்படுத்த கூடிய அட்டைகளை சிப் அடிப்படையிலான கார்டுகளை வங்கிகள் படிபடியாக வழங்கின.
சுமார் 50℅மக்கள்...
கஜா புயலைத் தொடர்ந்து அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். புயலின் தாக்கத்திலிருந்தே மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், கொடிய நோய்கள் பரவி...