நேற்று(15-04-2019) இரவு மதுக்கூர் அருகே மின்வாரியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது..இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் சிரமத்திற்கு...
அதிராம்பட்டினத்தில் பழஞ் செட்டித் தெருவில் தனலட்சுமி ஏடிஎம் எதிர் உள்ள மின் கம்பங்களை அபாய நிலையில் உள்ளன. மேல் பகுதி முறிந்த நிலையில் மின் கம்பம் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அவ்வழியாக...
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசலுக்கு மாற்றான பைரோ ஆயில் கண்டுபிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காஜா அவர்களின் மற்றுமொரு புதிய
படைப்பு PULSE JET NOZZLE
ஆழ் துளை கிணறுகளின்...
சவுதி ஜித்தா தமிழ் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி ஜித்தா STC மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இதில், ஜித்தா வாழ் தமிழக கிரிக்கெட் வீரர்கள்
ஜித்தா தமிழ் ரெட்...