அதிராம்பட்டினம் மேலத்தெரு, சதாம் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நாள்தோறும் குடிநீர் சப்ளை பேரூராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுகிறது.
இதில் புதுமனைதெரு CMPலைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதாம் நகரில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து...
2015ம் ஆண்டு தனி நபராக திரு.முஹம்மது ரியாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு சமூக மக்களின் அவசர தேவைக்காக இலவச இரத்த தானம் செய்ய வழிவகை செய்வதை வழக்கமாக செய்து வந்தார். பின் நாளடைவில்...
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரமும் மின் தடங்கல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள்,பெண்கள்,குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் பிறை தென்பட்டதை அடுத்து அங்கு இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது.
முன்னதாக ரமலான் மாதத்தின் முதல் பிறையை ராஸ் அல் கைமாஹ் ஜெபல் ஜாய்ஸ் எனும் பகுதியில்...
அதிராம்பட்டினம் தக்வா மட்டன் ஸ்டாலில் ரமலானை வரவேற்க்கும் விதமாக ஆட்டுகறி,கோழிக்கறி, காடை இவைகளை ஹலாலான முறையில் சுத்தம் செய்யப்பட்டு சத்தமில்லாமல் உங்கள் வீடுகளுக்கே சப்ளை செய்கிறோம்.
நீங்கள் அருகில் இருந்து வாங்குவதை விட சிறந்தவற்றை...