நோய் வரும் வரை உண்பவன்,உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல…ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க…..உங்களின் மதிப்பு...
அதிராம்பட்டினத்தில்அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில், துணி மாஸ்க் நமதூர் காவல்துறை, பேரூராட்சி, முக்கிய அலுவலகங்கள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 200 துணி முகக்கவசம் வழங்கப்பட்டதுதொடர்ந்து இது போல் பல...
அதிராம்பட்டினம், வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.கா முகமது முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹூம் முகமது இப்ராஹீம் அப்துல் ஹாதி தாஜுல் அகமது ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம் அப்துல் காதர்...
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நெ.அ அகமது முகைதீன் கனரா வங்கி அவர்களின் மகனும், அப்துல் கபூர் அவர்களின் மருமகனும் பி.தாஜுதீன் அவர்களின் மச்சானும், அகமது முகைதீன், சிராஜுதீன்,...