மரண அறிவிப்பு :மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சிங்கப்பூர் A. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹும். ஜெஹபர் அலி அவர்களின் மருமகனும், மர்ஹும் TK.சேகுமதினா, மர்ஹும் ஷாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன் ஆகியோரின்...
அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தள ஊழியர்களாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தக்வா பள்ளி, பெரிய ஜும்ஆ பள்ளி தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி, கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி, மரைக்காயர் பள்ளி...
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றார் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன். அப்போது உ.பி காவல்துறையால் கைது...
இணையதள பயன்பாடு பரவலாக்கப்பட்ட கடந்த சில ஆண்டுகளில், சமூக வலைதளங்கள் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. தினசரி நடவடிக்கைகளை அப்டேட் செய்வோர் முதல் சமூக வலைதளத்தை தங்கள் தொழிலுக்கான இணைப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர்...
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு. அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் M. முகமது சரீபு(கண்டசாலா) அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.மு. அப்துல் ரெஜாக், மர்ஹூம் சி.மு. அப்துல்...