அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு...
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை :
மதுக்கூர் துணை...
அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற...
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூரை சேர்ந்தவர் முஹம்மது ஆசிக். 16 வயதான இவரை, கடந்த 11-05-2022 முதல் காணவில்லை என 14-05-2022 அன்று நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் மேற்கூறப்பட்ட...
பதிவு நாள்: 14-05-2022
கடந்த 11-05-2022 மாலை முதல் காணவில்லை
பெயர்:- முஹம்மது ஆசிக்ஊர்:- மயிலாடுதுறை மாவட்டம் ,சங்கரன்பந்தல், இலுப்பூர்.வயது:- 16உயரம்:- 4.8அணிந்திருந்த ஆடையின் நிறம்:- வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட்
இவரை...