செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நெல்லூர்r-சென்னை-திருவாரூர்-அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று வியாழக்கிழமை மாலை அதிரை வந்தடைந்தது.
அதிரை ரயில்...
செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் இம்மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685)...
தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதான இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள...
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் அரசு சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது...
செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் :...