உத்தர பிரதேசத்தில் தினந்தோறும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்கு வந்த 50 வயதுப்...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/12/2020 வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன்...
அதிரை பைத்துல்மாலின் தையற் பயிற்சி பள்ளியில் ஆறுமாத காலம் தையற் பயின்று தேர்ச்சி பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 30/12/2020 புதன் கிழமை பகல் 12 மணியளவில் அதிரை...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புதுமனைத்தெரு சித்திக் பள்ளி பின்புறம் பெரிய நெசவுக்காரத் தெருவில் மர்ஹூம் வா.அ. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், சேக்மதினா அவர்களின் சகோதரரும், வா.அ. சர்புதீன்...
மரண அறிவிப்பு : நெசவுக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். பெரிய மீரா பிள்ளை சேக் தாவூது அவர்களின் பேரனும், மர்ஹூம். ராவுத்தர் அவர்களின் மகனும், இமாமுதீன் அவர்களின் சகோதரருமான அசாருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்....