இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூரு, தட்சிணா...
மரண அறிவிப்பு : CMP லைன் கல்லுக்கொல்லையை சேர்ந்த மர்ஹூம் செ.சா. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மகளும், செ.சா. முஹம்மது ஹசன் அவர்களின் மருமகளும், செ.சா. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்,...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் R.M. அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் N.S. சேக்தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் N.S. சுல்தான் ஆரிபு அவர்களின் மனைவியும், கிழங்கு A....
தமிழகத்தில் 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்த...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று...