அதிராம்பட்டினம் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் ஃபாத்திமா பள்ளிவாசல் அருகே பெண்மணி ஒருவர், தனது மூன்றரை பவுன் செயினை தவறவிட்டுள்ளார். சென்று வந்த பல இடங்களில் தேடி அழைந்தும், நகை கிடைக்காததால் அப்பெண் மிகுந்த...
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மணி பர்ஸ் சற்று முன்னர் ஸ்மோக் பார்பிக்யூ அருகே காணாமல் போயுள்ளது.
அதில் அமீரக ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அடையாள அட்டை ₹3000 ரூபாய்...
தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் நாளை முதல் தீவிரப்படுத்தப்படுகின்றது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸடாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல்...
பாதுகாப்புடன் சந்தோசமாக கொண்டாடிட வேண்டுகோள்
பொன்னமராவதி: அதிராம்பட்டிணத்தின் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் செங்கமல கண்ணன், நேர்மையான அணுகுமுறையினால் படிப்படியாக பதவி உயர்வு அடைந்து தற்போது பொன்னமராவதியில் மாவட்ட காவல் துணை...
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தின் உதவி பொறியாளர் இரா . சர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனைத்து...