Wednesday, April 24, 2024

​அதிரை காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியல்…!(படங்கள் இணைப்பு)​

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று இரவு போலீசார் கல்லூரி மாணவரை தேவையில்லாமல் தாக்கியதால் அருகாமையில் நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நியாயம் கேட்டபோது அவரையும் தாக்கியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதை தொடர்ந்து இன்று காலை சுமார் 11:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நேற்று இரவு தாக்கப்பட்ட அருண்(19) கல்லூரியில் பயிலும் மாணவரை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்க அதிரை காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் நியாயம் கேட்டும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடியோ இணைப்பு

இதைத்தொடர்ந்து தற்பொழுது போராட்டம் கைவிடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...