Wednesday, April 24, 2024

நாகர்கோவில்-மதுரை இரட்டை ரயில் பாதை  பணி  தொடக்கம்

Share post:

Date:

- Advertisement -

இந்த பணியின் செலவு சுமார் ரூ.4250 கோடியை எட்டுகிறது. சென்னை – மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்தாலும் கூட, நாகர்கோவில் – மதுரை இடையே இந்த பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இதனால் தென் மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. மேலும் சரக்கு ரயில்கள்ப யணம் செய்வதிலும் சிக்கல்கள் இருந்தன.இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாகர்கோவிலில்நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...