Thursday, April 25, 2024

குவைத்தில் K-Tic நடத்தும் மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic) நடத்தும் குவைத் தமிழ் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் பங்கேற்கும் மோடி அரசின் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.

ஜன 04, அன்று வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஃகைத்தான் K-Tic தமிழ் பள்ளிவாசலில், இஸ்லாமிய ஒளியில் தலாக்/முத்தலாக்
இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்
இந்திய பாசிச அரசின் இன ஒழிப்பு திட்டம்
இன்னொரு விடுதலைப் போருக்கு வித்திடும் அரசு
ஆகிய கருப்பொருள் கொண்டு இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது குவைத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள்.

பெண்களுக்கான இடவசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...