Friday, March 29, 2024

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் கல்லூரி காதிர் முகைதீன் கல்லூரி.

இக்கல்லூரி எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் கீழ் இயங்கி வருகிறது.

இக்கல்லூரின் மூலம் பல சமூக அக்கறையுள்ள பெரியோர்களும், முக்கியஸ்தர்களும் நற் கல்வியின் மூலம் உருவாக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..

இக்கல்லூரில் பல வருடங்களாக மீலாது நபி விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, நேற்று(27/12/2017) காலை சுமார் 11மணியளவில் மீலாது நபி விழா உத்தம நபியின் உதய தினவிழா என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் மற்றும் அதன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ஏ. முகமது முகைதீன் அவர்கள் வரவேற்புரையாற்ற
இவ்விழாவில், மௌலவி. அல்ஹாபிழ்.S.ஸெய்யது அப்துற்றஹ்மான்.,MA(பாக்கவி,பாழில்,அஹ்சனி,முதல்வர் காயல்பட்டினம் அரபிக் கல்லூரி , காயல்பட்டினம்) அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இவ்விழாவில் இறுதியில் கல்லூரியின் தமித்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான் அவர்கள் நன்றிஉரையாற்றினார்.

இவ்விழாவில், ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ராஜாக், எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலர் எஸ்.ஜே.முகமது அஸ்லம் மற்றம் எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...