Friday, April 19, 2024

விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!!!

Share post:

Date:

- Advertisement -


காதிர் முகைதீன் ஆண்கள்  மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருபவர்  மாணவர் ஜே. அபூபக்கர் அல்பன்னாஹ் 12D  இவர் 17 வயதிற்க்குட்பட்டவர்களுக்கான கால்பந்து  அணிக்கு தேர்வு பெற்று  பஞ்சாப மாநிலம் ஹோசியூர்-ல் தமிழ்நாடு  கால்பந்து அணிக்காக  விளையாடி காதிர் முகைதீன் பள்ளிக்கு  மற்றும் நம் தஞ்சை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ள  மாணவருக்கு  காதிர் முகைதீன் பள்ளி செயலாளர்  s.j. அபுல் ஹசன் அவர்கள் பரிசு கோப்பையை வழங்கி சிறப்பித்தார் 

 மேலும் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரனி ஆகிய வடடங்களை சார்ந்த  பட்டுக்கோட்டை  கல்வி மாவட்ட  அளவில் நடைபெற்ற  தடகள போட்டிகளில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன்  ஆண்கள் மேல்நிலைபபள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று முதலாம் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது 

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த  உடற்கல்விஆசிரியர்களையும் காதிர் முகைதீன் பள்ளி செயலாளர் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள்  பாராட்டுகளை  தெரிவித்துவருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...