Friday, April 19, 2024

அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலின் சேவை நீட்டிப்பு!

Share post:

Date:

- Advertisement -

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில், கடந்த ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலின் மூலம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, முத்துபேட்டை, மதுக்கூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் பயணிகள் மிகவும் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(வண்டி எண் – 06035), வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(வண்டி எண் – 06036) வாராந்திர சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது வருகிற ஜனவரி 1, 2023 வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலாக இயங்கி வரும் இதனை, நிரந்தரமாக்க வேண்டும் என இப்பகுதி ரயில் பயணிகள் சங்கத்தினர், பயணிகள், வியாபாரிகள் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...