Thursday, March 28, 2024

Big Breaking: அதிரை பைத்துல்மால் விவகாரம்! முன்னாள் மேலாளர் அதிரடி கைது!!

Share post:

Date:

- Advertisement -

பொருளாதாரத்தில் பின்தங்கிய அதிரை மக்களுக்கு உதவி செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட அதிரை பைதுல்மால், கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர பென்ஷன், ஜக்காத், வட்டியில்லா நகை கடன் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. இதனிடையே அதிரை பைதுல்மாலில் மேலாளராக வேலை செய்துவந்த ஹாஜா ஷரீப் என்பவர் பைதுல்மால் லாக்கரில் இருந்த கோடி கணக்கான மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்த சம்பவம் அண்மையில் வெளியில் தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையே இந்த கையாடல் சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் அதிரை பைதுல்மால் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் முன்னாள் மேலாளர் ஹாஜா ஷரீப்பை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...