CMP லைன் காலனியை சேர்ந்த மர்ஹூம் அபுல் ஹசன் (வெங்காய்சி)
அவர்களின் மகளும், மர்ஹூம் மா.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதிர், மர்ஹூம் சாகுல் ஹமீது, செய்யது முஹம்மது புஹாரி, நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் பஷீர் அஹமது, மர்ஹூம் அஹமது அன்வர், முஹம்மது இஸ்ஹாக், அப்துர் ரஹீம், ரஹ்மத்துல்லா, தவ்ஃபீக் ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரஹ்மான், நெய்னா முஹம்மது, அஹமது ஜலால் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மத் அம்மாள் அவர்கள் ஃபாத்திமா நகர் (கிராணி மைதானம் அருகிலுள்ள) இல்லத்தில் இன்று(25/09/22) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(25/09/22) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.