Friday, April 19, 2024

அதிரை தமுமுக ஆலோசனைக் கூட்டம் : கூட்டு குர்பானி முன்பதிவு செய்ய அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த (18.06.2022) சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கூட்டுக் குர்பானி திட்டத்தில் இந்த வருடம் மாடு ஒரு பங்கின் விலை ₹.2,400/- என நிர்ணயம் செய்யப்படுள்ளது.

இக்கூட்டத்தில் அதிரை தமுமுக நகரத் தலைவர் A.அப்துல் அலீம், மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்ட துணைச் செயலாளர் சேக்காதி மற்றும் இதர அதிரை தமுமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கொரோனா போன்ற பேரிடர் காலகட்டங்களில் சமுதாய சேவைகளை செய்து வரும் தமுமுகவிற்கு தங்களுடைய குர்பானி தோல்களை தமுமுகவிற்கு வழங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடுமாறு அதிரை நகர மக்களுக்கு நகர தமுமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமுமுக கூட்டு குர்பானி சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு

97887 63232, 96290 11132, 90924 58491

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...