Thursday, April 18, 2024

திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்!

Share post:

Date:

- Advertisement -

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (AKAM) இன் கீழ் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு நல திட்ட பணிகளை திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

அதன் ஒருபகுதியாக 2022 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 75000 மரக்கன்றுகளை நடுவதற்காக, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் நகரங்கள், குடியிருப்புக் காலனிகள், அலுவலகங்கள், உற்பத்திப் பிரிவுகள் போன்ற இடங்களில் பிளாண்டேஷன் டிரைவ் எனும் பசுமை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்றுகாலை சுமார் 30 மரக்கன்றுகளை நட்டுள்ளது.

இதில் திருச்சி விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் AAI,
AIஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் விமான நிலைய மேலாளர் MMS ஜாபர் சாதிக், திருச்சிராப்பள்ளி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஊழியர்கள், சுங்கத்துறை அதிகாரிகள் , குடியுரிமை துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து ஏர்லைன்ஸ் மேலாளர்கள், CISF அதிகாரிகள்,
உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு மரக்கன்று நட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...