Saturday, April 20, 2024

ஆதிநாதன் அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் – தாம்பரம் யாக்கூப் வலியுறுத்துல் –

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் தமுமுக – மமக சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆல்லோசனைகளை வழங்கினார்.

அப்போது நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்த யாக்கூப் சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆதிநாதன் விசாரனை நிரைவடைந்த நிலையில், அதன் அறிக்கை குறித்த நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும், சிறைவாசிகள் விடுதலையில் தமுமுக- மமக முழு அக்கறை கொண்டு செயல்படுத்தி வருகிறது என்றார்.

இந்த பேட்டியின் போது, அதிராம்பட்டினம் நகர தமுமுக-மமக நிர்வாகிகள் மமக நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலீக் உள்ளிட்ட முக்கிய பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...