Thursday, March 28, 2024

பொதுமன்னிப்பில் விடுதலை செய் – தமிழக சட்டமன்றம் முற்றுகை – அனல் தெறிக்கும் அதிரை சுவர் விளம்பரம் !

Share post:

Date:

- Advertisement -

மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிறைவாசிகள் விடுதலை கோரி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

மஜகவின் தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் படி வரவிருக்கும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று தமிழக தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், இப்போராட்டம் குறித்த சுவர் விளம்பரமாக செய்து வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் இவ்விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மஜக அனுதாபி ஒருவர் கூறுகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நோக்கில் பார்க்காமல் சிறையில் இருப்பவர் இஸ்லாமியர் என்பதால் அரசு பாராமுகம் காட்டுகிறது என்றார் இதனை அரசுக்கும் ஆளும் அதிகார வர்க்கத்திற்கும் தெரிவிக்கும் நோக்கில் நடக்கவிருக்கும் இப் போராட்டத்திற்கும் இப்போராட்டதில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...