Friday, March 29, 2024

விமான பணிக்கான சிறந்த சேவை சான்றை அதிரை MMS ஜஃபர் பெற்றார் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் MMS குடும்பத்தை சார்ந்தவர் ஜஃபர் இவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் திருச்சி விமான நிலையத்தின் மேலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஏர் இந்தியாவின் AI ஏர்போர்ட் சர்வீசின் தலைமையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நிர்வாகம்,கையாளுதல் ஆகியவற்றிற்கான கேடயம் சான்றிதழ்களை வழங்கி கெளரவிக்கும்.

அதன்படி இவ்வாண்டு திருச்சி விமான நிலையமும், இந்தூர் விமான நிலையமும் சிறந்த நிர்வாகம்,ஆளுமை,கையாளுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கி உள்ளதாக டெல்லியில் நடைபெற்ற சீர்படுத்துதல்.மற்றும் வாடிக்கையாளர் சேவை மாநாட்டின் போது கேடயம் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் வணிக மேலாளரும் அதிராம்பட்டினம் மேலத்தெரு MMS குடும்பத்தை சார்ந்தவருமான MMS ஜஃபர் சிறந்த ஆளுமைக்கான பாராட்டு சான்றதழ் மற்றும் கேடயம் பெற்றார்.

இதனை AIஏர்போர்ட் சர்வீசஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...