Friday, March 29, 2024

“விடை சொல்லுமா விடியல் அரசு – சு அ பொன்னுசாமி –

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டம் அதனை தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் என நாளுக்கு நாள் நாளிதழ்களில் செய்திகள் வந்த வன்னம் உள்ளது.

இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விடியல் சொல்லுமா விடியல் அரசு என்ற தலைப்பில் தமது கருத்தை பதிந்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் தற்கொலைகள்.

தற்கொலைகள் தொடர்ந்தாலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுக்கத் தவறும் தமிழக அரசு.

பணம் கொடுத்ததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பான விளம்பரங்களில் நடித்தோம் என்கிற சமூக அக்கறை இல்லாத, பொறுப்பற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள்.,

டாஸ்மாக் மதுக்கடைகளை போல ஆன்லைன் சூதாட்டங்களை தமிழக அரசே ஊக்குவிக்கிறதா..? சந்தேகம்.

ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதை போல தற்போது பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்காத ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் கொடூரம்.

தடுக்க தமிழக அரசு வலுவான சட்டம் கொண்டு வருமா..? இல்லை எவர் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று அமைதி காக்குமா..?

இது மக்கள் நலன் காக்கும் அரசா..? அல்லது மக்களின் வீழ்ச்சியை கண்டு ரசிக்கும் அரசா..?

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விடை கொடுக்கப்படுமா..?

விடை சொல்லுமா
விடியல் அரசு..?

சு.ஆ.பொன்னுசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...