Wednesday, April 24, 2024

அதிரையில் தோன்றிய திடீர் வெளிச்சம்! இது தான் காரணம்!! துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் இரவு 9.30 மணியளவில் திடீரென பெரும் வெளிச்சம் ஒன்று தோன்றியது. சிறிது நேரம் நீடித்த அந்த வெளிச்சத்தால் அது என்னவென்று தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர். மேலும் அதனை தொடர்ந்து அதிரையில் குறைந்த அழுத்த மின்சாரம் நிலவியது. இதனையடுத்து தகவலறிந்த மின் வாரிய பணியாளர்கள், வெளிச்சம் வந்த திசையை நோக்கி பயணித்து சுரைக்காய்க்கொல்லையில் எச்.டி லைன் துண்டானதை கண்டறிந்தனர். பின்னர் சில மணிதுளிகளில் அந்த பழுதை நீக்கி மீண்டும் சீரான மின் இணைப்பை வழங்கினர். இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு சீரான மின் சாரம் கிடைக்க செய்த மின்வாரிய ஊழியர்கள் சேகர், சேக் தாவூத் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...