Friday, April 19, 2024

புதுபட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள் – ஈத் தினத்தில் மகிழ்ச்சி வெள்ளம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராம கடற்கரை இயறகை அழகோடு மக்கள் ரிக்கும் வன்னம் இருக்கிறது.

இந்த கடற்கரைக்கு நாள்தோறும் சுற்றுலா பய்ணிகள் அதிகளவில் வந்து செல்வர்.

இதனால் அங்கு நாளுக்கு நாள் கடைகளும் முளைக்க தொடங்கியது

கடந்த இரண்டாண்டுகள் கொரோனா காரணத்தால் பொழுது போக்கின்றி வீட்டில் முடங்கிய பொதுமக்கள் சுற்றுலாவிற்கு அதிக முக்கயத்யுவம் கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று ஈத் தினத்தை ஒட்டி புதுப்பட்டினம் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...