Friday, March 29, 2024

கன்னியாகுமரி மீனவர்களுக்காக SDPI அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:-SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை உடனே கண்டுபிடிக்கவும்,பலியான மீனவர்களுக்கு 20லட்சம், காயமுற்றவர்களுக்கு 10லட்சம் உடனடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்,கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரியும்,ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 12.12.2017  அன்று மாலை 4 மணிக்கு,விருந்தினர் மாளிகை அருகில்,சேப்பாக்கத்தில் SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாக்கவி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்,கம்யூனிஸ்டு கட்சியின் மாநில  துணை செயலாளர் மு.வீரபாண்டியன்,கிறிஸ்துவ நல்லிணக்கம் அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜ்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் இரா.அன்பழகனார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கண்டண உரையாற்ற இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...