Wednesday, April 24, 2024

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் அண்ணாமலை! டி.ஜி.பி-யிடம் புகார்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொய்யான தகவல்களை கூறி ஆடியோ வெளியிட்ட அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை இயக்குநரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் நாகூர் மீரான் புகார் மனு அளித்துள்ளார். சென்னையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் காவல்துறை இயக்குனரை சந்துத்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...